கடந்த செப்டம்பர் 5 முதல் கொண்டாடப்படும் பெரிய பட்டாம்பூச்சி மாதத்தில் இந்தியாவின் 1328 வது பட்டாம்பூச்சி இனங்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துங்கர்பூர் மாவட்டத்தில், சாக்வாராவில் வசிக்கும் பட்டாம்பூச்சி நிபுணரும் ஆசிரியருமான முகேஷ் பன்வார் “ஸ்பீலியா ஜீப்ரா” என்ற பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்தார்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் வாகாட் நேச்சர் கிளப்பின் உறுப்பினரான பன்வார், கடந்த 2014 ம் ஆண்டு நவம்பர் 8,ம் தேதி சாக்வாராவில் உள்ள தன்ராஜ் பண்ணை இல்லத்தில் ஸ்பீலியா ஜீப்ராவைப் பார்த்தார்.
அதிக வேகத்தில், பறக்கும் இந்த பட்டாம்பூச்சி 2.5 சென்டிமீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது. ஸ்பியாலியா ஜீப்ரா இனங்கள் பொதுவாக பாகிஸ்தானில் காணப்படுகின்றன. ராஜஸ்தானின் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பன்வார், சுமார் 111 வகையான பட்டாம்பூச்சி இனங்களை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…