மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவந்திர பட்னாவிசின் பாதுகாப்பு வாகனங்களில் இரண்டு, 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஷகீல் அஹமது என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில போக்குவரத்து காவல்துறை பதிலளித்துள்ளது. அதில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு செல்லும் வாகனங்களில் இரண்டு வாகனங்கள், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 13 முறை வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…