உத்திரபிரதேசத்தில் 4 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி.
இன்று பெண்களுக்கான கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில், மதுராவில் நேற்று, நான்கு ஆண்கள் இணைந்து 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்காவது நபரை போலீசார் தேடி வருகின்றனர். போபாலில் ஆறு வயது சிறுமி தனது தாத்தா மற்றும் அவரது கூட்டாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…