பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 12 பேர் கைது..!

Published by
murugan

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிங் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் 25 வயது மதிப்புத்தக்க சட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் அந்த மாணவியை மிரட்டி கடத்தி சென்று உள்ளார்.
அந்த மர்ம கும்பல் அருகிலுள்ள செங்கல் சூளையில் அந்த மாணவியை கடத்தி சென்று 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்து உள்ளார். கான்கே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்து உள்ளார். பின்னர் அவரின் புகாரின் ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று சங்கிரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரிஷாப் குமார் ஜா அவர்கள் கூறுகையில் , கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் , கைத்துப்பாக்கிகள், எட்டு செல்போன் மற்றும் கொலை செய்யப்பட்டபெண்ணின் செல்போன் ஆகியவற்றை அவர்களிடம்  கைப்பற்றியதாகவும் , அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
 
 

Published by
murugan

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

59 minutes ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

3 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

4 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

5 hours ago