மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் 11 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று அமித் ஷா முன்னிலையில் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து ஆதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையாக சாடினார். ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறி பேசத்தொடங்கிய அவர், பேரணியின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ ஆகியவை கூறி உரையை முடித்தார்.
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…