11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து பா.ஜ.க. பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் காங்கிரஸ் ஆளும் மிஜோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரிலும் ஆட்சிக்காலம் முடிவடைகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் குடிரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளின் காலம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…