10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் கிட்டத்தட்ட 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்,அதன் விவரங்களை கீழே காண்போம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (இந்திய ராணுவம்) கிட்டத்தட்ட 400 சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர் மற்றும் பிற குரூப் சி – சிவிலியன் பணியிடங்களுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது .வேலை அறிவிப்பின் படி, அமைச்சகம் சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர், சிவில் கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் சமையல் வேலை பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது.
அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அறிவிப்பு தேதி ஆகஸ்ட் 28, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17, 2021 ஆகும்.
பாதுகாப்பு ஆட்சேர்ப்பு அமைச்சகம் 2021: காலியிட விவரங்கள்
ASC மையம் (வடக்கு):
ASC மையம் (தெற்கு):
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தனது மெட்ரிகுலேசனை (பத்தாம் வகுப்பு) முடித்திருக்க வேண்டும்.
வயது:
சம்பளம்:
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் முழுமையான விவரங்களை சுய முகவரியுடன்,தேவையான அனைத்து ஆவணங்களையும் தலைமை அதிகாரி, குடிமக்கள் நேரடி ஆட்சேர்ப்பு வாரியம், CHQ, ASC மையம் (தெற்கு)-2 ATC, அக்ராம் போஸ்ட், பெங்களூரு-07 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும்,விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் பெற https://indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…