மத்திய பிரதேச மாநிலத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவைஇன்று அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில திறந்து கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவை இன்று அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் mpsosebresult.in இல் சென்று தங்களது தேர்வு முடிவை சரி பார்க்கலாம்.
மத்திய பிரதேச கல்வி வாரியம் ‘ருக் ஜனா நஹி’ என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. தேர்வுகள் வழக்கமாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமாகியது, இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தங்களுது தேர்வுகளை எழுத மற்றொரு வாய்ப்பை வழங்கியது.
அந்த வகையில்,‘ருக் ஜனா நஹி’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆகஸ்ட் 17 முதல் 31 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…