ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
ஜார்க்கண்டில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவு ஜூலை 10 க்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் கல்வி கவுன்சில் (ஜேஏசி) 10 ஆம் வகுப்பு தேர்வின் முடிவை அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.ஏ.சி-யின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் கூறியுள்ளார். இன்னும் சில மதிப்பீட்டு செயல்முறைகள் உள்ளது எனவும் அவை ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் இதனால் தான் அடுத்த வாரம் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்ற இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநில வாரியங்களின் முடிவுகள் வழக்கமாக மே மாதத்தில் அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மொத்தம் 70.77 சதவீத மாணவர்கள் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர், 57 சதவீதம் பேர் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…