கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு தேதி வெளியிடப்பட்டது.
கர்நாடகாவில் பள்ளிக் கல்வித் துறை எஸ்.எஸ்.எல்.சி- 2020 துணை தேர்வின் அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து ஆன்லைனில் kseeb.kar.nic.in இல் தெரிந்துகொள்ளலாம் .
நடந்த முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியருக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் அட்டவணையின்படி, கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 28 வரை நடத்தப்படும். தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும், தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…