ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் உட்பட இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஹரியானாவில் இன்று ஒரே நாளில் 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,460 ஆக உயர்ந்தது.
அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 14,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,405 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஹரியானாவில் 9,442 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் இன்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…