மஹாராஷ்டிராவில் 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 106 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் சவ்லாரம் கிருதா சங்குலில் உள்ள டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மருத்துவமனையிலும் வயது முதிர்வை காரணம் காட்டி இவரை அனுமதிக்க மறுத்ததாக அவரது மருமகள் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், தற்பொழுது கொரோனாவை வென்று குணமடைந்துள்ளார். இவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிக அன்புடன் கவனித்து கொண்டதாகவும், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர் குடும்பத்தினர். மருத்துவர்கள் மற்றும் அவரை கவனித்துக்கொண்டு செவிலியர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…