உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது. மேலும் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டியது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 1 லட்சத்தை நெருங்கியது .இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,035 அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1574 பேரும் , தமிழகத்தில் 911 பேரும் டெல்லியில் 903 பேருக்கும் ,ராஜஸ்தானில் 553பேருக்கும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 இல் இருந்து 239 அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை516 இருந்து 643 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…