தனது 101 வயதிலும் கொரோனா வைரஸை வென்று வீடு திரும்பியுள்ள கர்நாடகாவின் மூதாட்டி.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி எனும் கிராமத்தினை சேர்ந்த ஹல்லம்மா எனும் 101 வயதுடைய மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 7 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக இவர் மீண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மூதாட்டி ஹல்லம்மா கூறுகையில், நான் இப்பொழுது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன், மருத்துவர்கள் என்னை நன்றாக கவனித்து கொண்டார்கள் என கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…