கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவவதும் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, செல்லும் தொழிளார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 31 ம் தேதி வரை ஆந்திர எல்லைகள் மூடப்படும் என்றும் ஏழை குடும்பங்களுக்கு தலா 1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த இலவசம் வரும் 31ம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…