கடந்த 9 மாதங்களில் 1,000 குவிண்டால் கஞ்சாவைக் கைப்பற்றியதாகக் ஒடிசா போலீசார் கூறினர்.
ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 1054 குவிண்டால் கஞ்சாவை ஒடிசா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர். 1,054 குவிண்டால்களில், 413 குவிண்டால் கோரபுட் மாவட்டத்தில் இருந்தும், 240 குவிண்டால் மல்கன்கிரியில் பறிமுதல் செய்யப்பட்டது என டிஜிபி அபய் தெரிவித்தார்.
“கஞ்சா சாகுபடியைக் கண்டுபிடிக்க இஸ்ரோ செயற்கைக்கோள்கள் எங்களுக்கு உதவுகின்றன” என்று டிஜிபி கூறினார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) பதிவுகளின்படி, ஆந்திரா கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 780 குவிண்டால் கஞ்சாவைக் கைப்பற்றியது.
2020 ஆம் ஆண்டின் பதிவுகள் என்.சி.பியால் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒடிசா காவல்துறை அதிகாரிகள், கஞ்சா பறிமுதல் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள், ஏனெனில் இது இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 12,00 குவிண்டால் கஞ்சாவை கைப்பற்றுவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…