நடுத்தர நாடுகளுக்காக சீரம் நிறுவனம் கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கிறது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவிஷீல்ட் எனும் கொரானா தடுப்பூசியை தன்னார்வலர்களை வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்தியா நடுத்தர வருமான நாடுகளுக்கு கூடுதலாக 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கோவி தடுப்பூசி கூட்டணியிலிருந்து அடுத்த ஆண்டு மேலும் 150 மில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டோஸ் வரையிலான ஆரம்ப ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இது கூட்டுத்தொகையின் மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை மொத்தம் 200 மில்லியன் டோஸ் வரை ஆக இருக்கிறது.
இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமெரிக்க பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் இன்க் இன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கத் தொடங்கியது. தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மனித சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…