சத்தீகரில் அரசு வெளியிட்ட அறிவிப்பால் 100 கிலோ சாணம் திருட்டு.
மாடுகளை பொறுத்தவரையில், அவற்றின் பால் முதல் கழிவுகள் வரை அனைத்துமே எதோ ஒரு வகையில் பயனுள்ளதாக தான் உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், அம்மாநில அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து பசுவின் சாணம் விலைக்கு வாங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதனால், அந்த மாநிலத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோரியா மாவட்டத்தின் கிராமத்தில், விவசாயிகள் வீட்டிலிருந்த 100 கிலோ சாணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…