சத்தீகரில் அரசு வெளியிட்ட அறிவிப்பால் 100 கிலோ சாணம் திருட்டு.
மாடுகளை பொறுத்தவரையில், அவற்றின் பால் முதல் கழிவுகள் வரை அனைத்துமே எதோ ஒரு வகையில் பயனுள்ளதாக தான் உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், அம்மாநில அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து பசுவின் சாணம் விலைக்கு வாங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதனால், அந்த மாநிலத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோரியா மாவட்டத்தின் கிராமத்தில், விவசாயிகள் வீட்டிலிருந்த 100 கிலோ சாணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…