காற்றில் பறந்த 100, 500, 2000 ருபாய் நோட்டுகள்! பண மழையில் பாதசாரிகள்!

Published by
மணிகண்டன்

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒரு வணிக வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கட்டிடத்தில் இருந்து 100, 500, 2000 நோட்டு பறந்து வந்துள்ளன. இதனை கண்ட பாதசாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஹோக் வணிக வளாக கட்டிடத்தின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனைக்கு பயந்து அங்குள்ள ஊழியர்கள்  கட்டுக்கட்டாக இருந்த பணத்தை மேல்தளத்தில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது காற்றில் வந்த அந்த ரூபாய் கட்டுகள் பிரிந்து காற்றில் சிதறி பறந்தன.
இதனை கண்ட அந்த வழியாக சென்ற பாதசாரிகள் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். புலனாய்வு துறை சோதனைக்கு பயந்துதான் இப்படி ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் தூக்கி செறிந்ததாக கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

1 hour ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago