உத்தரபிரதேசத்தில் மாநில நகராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்த பின் அம்மாநில தலைநகர் லக்னோவில் பெண் மேயர் இதுவரை தேர்வு செய்யப்பட்டது இல்லை. இம்முறை லக்னோ மேயர் பதவியானது சுழற்சி முறையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் லக்னோவில் சன்யுக்தா பாட்டியா என்ற பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 100 வருடங்களுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் மேயராவார்.
சன்யுக்தா பாட்டியாவின் கணவர் லக்னோ தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அவரது மகன் பிரசாந்த், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.
சன்யுக்தா பாட்டியா1980-ல் இருந்ஜதே பாஜக கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…