பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Default Image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.அதேபோல்  இடஒதுக்கீடு அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்