காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு, காவல்துறை வேளையில் 10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.
காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு, காவல்துறை வேளையில் 10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இச்சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டத்தை உயர்நிதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு 10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…