காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10% இடஒதுக்கீடு..! உறுதி செய்த உச்சநீதிமன்றம்…!

Default Image

காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு, காவல்துறை வேளையில் 10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.

காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு, காவல்துறை வேளையில் 10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இச்சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டத்தை உயர்நிதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து,  உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு  10% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்திருந்த சட்டத்தை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்