ஹரியானாவில் பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் காப்பீடு!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் காப்பீடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் தற்பொழுது இந்தியாவில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதனால் மக்கள் யாரும் அதிகம் வெளியில் வர கூடாது என 144 ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மருத்துவர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊரடங்கு இருந்தாலும் அனுமதியுடன் வெளியில் சென்று கொரோனாவுக்கு பலியாகின்றனர். இவ்வாறு தன்னலம் பாராது உழைக்கும் இவர்களில் காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பத்திரிகையாளர்களாக வேலை செய்பவர்களுக்கும் 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago