மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு.
மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியில் படேல் குடியிருப்பு பகுதியில் 20 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் தீயணைப்பு துறையினர் ஒரு குழந்தை உட்பட சிக்கியிருந்த 11 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் மொத்தமாக இந்த விபத்தில் சிக்கி இருந்த 20 இறுதிவரை மீட்டுள்ளனர், மேலும் இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…