கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.இந்நிலையில் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) 2021-22 குடிமை பட்ஜெட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை குறைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து நிலைக்குழுவின் தலைவர் ஹேமந்த் ரஸ்னே கூறுகையில் , “கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பிஎம்சி இதுவரை 250 கோடி முதல் 300 கோடி வரை செலவிட்டுள்ளது” என்றார். புனேவில் தற்போது சுமார் 4,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…