Categories: இந்தியா

10 ஆயிரம் புடவைகளை…..! தன் தோற்ற தொகுதிக்கு தீபாவளி பரிசளித்த அமைச்சர்..!!!

Published by
kavitha

10 ஆயிரம் புடவைகளை தன் தோற்ற தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

Related image

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி பெண்களுக்கு  தீபாவளி பரிசாக 10 ஆயிரம் புடவைகளை  மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அனுப்பியுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  பா.ஜக வேட்பாளராக ஸ்மிருதி இராணி போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார் இருந்தாலும் தேர்தலில் ராகுலுக்கு கடுமையான போட்டி கொடுத்தார்.

தான் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னும் அந்த தொகுதிக்கு அடிக்கடி சென்று வரும் ஸ்மிருதி  அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். மேலும் அத்தொகுதியில் உள்ள பெண்களுக்கு புடவை பரிசாக வழங்கி வருகிறார்.இதே போல் கடந்த ஆண்டும் தீபாவளிக்கு பரிசளித்த நிலையில் ஆண்டும் தீபாவளியையொட்டி, சகோதரியின் அன்பு பரிசு என்ற பெயரில்மத்திய அமைச்சர் ஸ்மிருதி அனுப்பிய 10 ஆயிரம் புடவைகளை அமேதியில் உள்ள பா.ஜக மகளிர் அணி இந்த புடவைகளை பெண்களுக்கு கொடுத்தனர்.

இதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து பா.ஜக மாவட்ட தலைவர் உமா சங்கர் பாண்டே புடவை வழங்குப்படுவதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது மத்திய அமைச்சர் தன் மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அனுப்பிஉள்ளார்  என்று கூறினார்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

26 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

30 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

30 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

1 hour ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago