கன்னட சாலுவாலியா அமைப்பு கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ஆம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைதிக்க காக்க கோரி உள்ளனர் என்றார். மேலும் தற்போதைய உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நீதிபதிகள் எதுவும் கூறவில்லை என்ற அவர், இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பப்படுகிறது என்றார். மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாகராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…