இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது உலகளவில் பாதிப்பு 48 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தற்பொழுது 100,328 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3,156 ஆக உள்ளது. 39,233 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,630 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது இந்தியாவில் 57,939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…