இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது உலகளவில் பாதிப்பு 48 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தற்பொழுது 100,328 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3,156 ஆக உள்ளது. 39,233 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,630 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது இந்தியாவில் 57,939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…