சரக்கு லாரி ஏற்றி கொல்லப்பட்ட டி.எஸ்.பி குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி.! மாநில முதலமைச்சர் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் ஆரவல்லி மலை பகுதியில் சட்ட விரோதமாக கற்களை கடத்தும் பணிகள் நடைபெறுவதை அறிந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் காலை சம்பவ இடத்திற்க்கு சென்றுள்ளார்.

அங்கு, சட்டவிரோதமாக கற்களை கடத்தி வந்த லாரியை மடக்கி பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளான். உடனே காவலர்கள் துரத்தி பிடிக்க முயற்சித்துள்ளார். இதில் எதிர்பாராவிதமாக டி.எஸ்.பி சுரேந்தர் சிங் லாரி மோதி உயிரிழந்துவிட்டார்.

மற்ற காவலர்கள் பக்கவாட்டில் குதித்து தப்பித்து விட்டனர். டி.எஸ்.பியை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்த டி.எஸ்.பி சுரேந்தர் சிங் பிஸ்னாய் அவர்களது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கபடும் என்பதையும் அறிவித்தார்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago