33 நாட்களுக்குள் ஸ்ரீநகர் நகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்தார்.
ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில், காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 33 நாட்களுக்குள் ஸ்ரீநகர் நகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் போலீஸ்/எஸ்எஃப்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை கொல்லப்பட்ட பயங்கரவாதி சைஃபுல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே கொல்லப்பட்ட அபு காலித், ஷாவாஸ் உள்ளிட்ட 3 பேர் கராச்சியில் (பாகிஸ்தான்) வசிப்பவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்துள்ளனர். அவர்கள் 2016 இல் ஊடுருவி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…