வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பேசினால் காங்கிரஸின் பெரிய தலைவர்கள் சிக்குவார்கள் என மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சமர்பூரில் பிரதமர் மோடி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியாவை நேரடியாக விமர்சித்தார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தியே நடத்தியதாக கூறியவர், டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ஜாமினில் இருப்பவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் என விமர்சித்தார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன், ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் விமர்சித்தார். இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியா இழுத்து வந்துள்ளதாகவும், அவர் ரகசியங்களை பேசினால் பெரிய தலைகள் சிக்குவார்கள் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…