இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய ஹாங்காங் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலங்களைவையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நீரவ் மோடியையும், அவரது உறவினர் மெஹூல் சோக்சியையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த 4 அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போது ஹாங்காங்கில் உள்ள நீரவ் மோடியை கைது செய்வது குறித்து அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…