ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நிர்வாக ரீதியான பணிகள் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முயற்சிப்பார்கள் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…