ஸ்டெர்லைட் நிர்வாக பணிக்கு அனுமதி …! தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நிர்வாக ரீதியான பணிகள் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகள் செய்யும் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முயற்சிப்பார்கள் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்