ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.
பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதனையொட்டி சாய் பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சம்பத் தலைமை வகித்து சிறப்பு தபால் உறையை வெளியிட, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதியரசர் கோமதி நாயகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட பாபா பஜனைகளை பாடினர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…