மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மும்பையில் வேலைகேட்டு ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், ரயில்வே பணிகளுக்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையில் ரயில்வேயில் பணி வழங்கக் கோரியும், 20 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து முழு அளவில் தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் பயிற்சி பெற்ற மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால், 30க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே பணிகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுவதால், அதற்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 31ஆம் தேதியே கடைசி நாள் என்பதால், அதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ள அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…