டெல்லி உயர்நீதிமன்றம் , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வேறு ஒருவரின் இல்லத்துக்குள் சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அமைச்சர்கள் உள்ளிட்ட 4 பேர் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மாளிகை வரவேற்பறையில் கடந்த திங்கட் கிழமை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
இதற்கு எதிரான ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இதுபோன்று தர்ணா நடத்த அனுமதி கொடுத்தது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பெயர் போராட்டம் அல்ல என்று கூறிய நீதிபதிகள் இன்னொருவரின் வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…