கேரளாவில் ஏற்பட்ட மலை வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா மக்களுக்கு மாநில அரசுகள், திரையுலக நடிகர்கள் என பலரும் உதவி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை திருமாவளவன் வழங்கியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…