வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் தமிழக அரசு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு டன்னுக்கு ரூ.2,050 வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் தமிழக அரசு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான வெளிநாட்டு மணல் வழக்கு 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…