வெளிநாட்டு மணலுக்கான தொகை…!ஒரு வாரத்தில் தமிழக அரசு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு …!

Default Image

வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் தமிழக அரசு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு டன்னுக்கு ரூ.2,050 வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை செலுத்த உத்தரவு  பிறப்பித்துள்ளது.மேலும் வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் தமிழக அரசு செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான வெளிநாட்டு மணல் வழக்கு 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்