உத்தரப்பிரதேசத்தில் வீட்டைக் காலி செய்யும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் கல்வீசித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜவுன்பூர் பகுதியில் நேற்று பிற்பகலில் இரு தரப்பினரிடையே வீட்டைக் காலி செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
அப்போது உருட்டுக் கட்டைகளை எடுத்து வந்த ஒரு தரப்பினர், வீடு ஒன்றின் மீது நீண்ட நேரம் தொடர்ச்சியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜவுன்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…
சென்னை -நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து…
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு…
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…