நேற்று நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ல் எல்லைப்பகுதியில் வசிக்கும் கிராமப்புற மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதலால் வீடுகளைக் காலிசெய்யும் மக்கள்நேற்றிரவு இரவோடு இரவாக பலர் ஊர்களை விட்டு வெளியேறினர். கூட்டம் கூட்டமாக தங்கள் உடைமைகள், கால்நடைகளுடன் ஏராளமானோர் வெளியேறத் தொடங்கினர். தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லைகளில் பதற்றமான நிலை நீடிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…