வீடுகளைக் பாகிஸ்தான் தாக்குதலால் காலிசெய்யும் மக்கள்!

Default Image

நேற்று நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ல் எல்லைப்பகுதியில் வசிக்கும் கிராமப்புற மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தாக்குதலால் வீடுகளைக் காலிசெய்யும் மக்கள்நேற்றிரவு  இரவோடு இரவாக பலர் ஊர்களை விட்டு வெளியேறினர். கூட்டம் கூட்டமாக தங்கள் உடைமைகள், கால்நடைகளுடன் ஏராளமானோர் வெளியேறத் தொடங்கினர். தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லைகளில் பதற்றமான நிலை நீடிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்