இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி வெளிநாடு செல்ல அனுமதி கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வி.வி.ஐ.பி. க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி வெளிநாடு செல்ல அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக வரும் 22ஆம் தேதி சிபிஐ பதில் அளிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…