Categories: இந்தியா

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி : மாநில அரசு உத்தரவு..!

Published by
Dinasuvadu desk

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ.15 ஆயிரத்து 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன்கள் இதுவரையில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளும் பயிர்க்கடன் தள்ளுபடியால் பயனடையும் பொருட்டு அவர்களையும் இந்த திட்டத்தில் இணைப்பதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி நாக்பூர் மற்றும் நாசிக் மத்திய சிறைச்சாலை ஆகியவற்றில் அடைக்கப்பட்டு இருக்கும் 88 விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை புறநகர் கலெக்டர் சச்சின் குருவே தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் ஒரு விவசாயி கூட விடுபட கூடாது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago