நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , தமிழ்நாட்டுக்குத் தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.அது தமிழகத்துக்கு கிடைத்த மகிச்சியான செய்தியாகும்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவைத்துள்ளார்.இந்த பட்ஜெட் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் ஆகும்.இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் , ஓய்வூதியம் , தொழில்மேம்படு மற்றும் புதிய திட்டங்கள் பல அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது குறித்து பேசுவதாகவும் முதல்கட்டமாக 2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம் திட்டத்தில் முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ,வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் , வட்டியில்லாக்கடன் போன்ற திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…