ஒபெக் நாடுகள் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ளவுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒபெக் நாடுகள் கூட்டம் வியன்னாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறிய அவர், அந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒபெக் நாடுகள் பொறுப்பேற்கவும், சாதாரண மக்களின் பாதிப்பை போக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…