வியன்னாவில் ஒபெக் நாடுகள் கூட்டத்தில் இந்தியவும் பங்கேற்கும் : தர்மேந்திரப் பிரதான்

Default Image

ஒபெக் நாடுகள் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ளவுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒபெக் நாடுகள் கூட்டம் வியன்னாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறிய அவர், அந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒபெக் நாடுகள் பொறுப்பேற்கவும், சாதாரண மக்களின் பாதிப்பை போக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்