இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல ஐ.டி நிறுவனங்களுள் முதலவதாக தேர்வு செய்யப்படும் நிறுவனம் விப்ரோ இந்த நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் தம் இளம் வயதில் எண்ணெய் நிறுவன தலைவராக தன் பணியைத் தொடங்கியவர்.மேலும் இன்று நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.
இந்நிலையில் இவருக்கும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா நாட்டை மேம்பாடு அடைய இவர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் விதமாகவும் மற்றும் ஏழை,எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறக்கட்டளை பொன்றவற்றை அமைத்து அதன் முலம் உதவி வருகிறது.இந்த உதவும் மனப்பான்மையை போற்றும் விதமாகவும் இந்நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட இருப்பதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த விழாவானது பெங்களூருவில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு இந்த செவாலியர் விருதினை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டரே ஜிகிலர் வழங்கி கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி…
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.…
டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை…
சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை…
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.…